திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சில…
Tag: #TamilNaduNews
வேதாரண்யம் அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28)…
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதால் மன உளைச்சலில் பெண் போலீஸ் தற்கொலை!
கடலூர் ஆவடி ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சோனியா (26) என்ற பெண் கடலூர் அருகே உள்ள கொங்கராயனூர் பகுதியைச்…
திருமணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை — உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். அவரது மகள் ஜெமலா (26) பி.எஸ்.சி. நர்சிங்…
“கல்வித்துறை அராஜகம் ஒழிக..!” “பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆசிரியர்!
ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இதில் முதுகலை கணிதவியல் ஆசிரியர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார்.…
ரசாயனம் கலந்த தேனடை சாப்பிட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியிலுள்ள சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டை நேற்று மாலை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.…