இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்!

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தாயின் திருமணத்தை மீறிய காதல் உறவுக்காக கொலை செய்த மகன் சிதம்பரத்தில் அதிர்ச்சி!

  பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி…

அண்டாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (28) பாத்திர வியாபாரி. அவரது மனைவி காயத்ரி…

சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் ; தமிழக அரசு உத்தரவு!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான…

17 வயது மகளை  பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை கைது!

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர்,  20 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும்…

டி.எஸ்.பி. திட்டியதால் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனுமந்தபுரம் குடில் தெருவைச் சேர்ந்த லட்சுமி, மூலனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கரூர்…

தனியார் நிறுவனத்தில் 40 கோடி மோசடி செய்த ஊழியர் தற்கொலை!

சென்னை மாதவரம் ஜவஹர்லால் நேரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன் (27) என்பவர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். ஆந்திர…

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்!

நாகை பால் பண்ணை சேரியில் வட்டார போக்குவரத்து அலுவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம்…