கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). கட்டிட கான்ட்ராக்டர் ஆக உள்ள இவர், சூலூர் அருகே பாப்பம்பட்டியில் தங்கள் சமூகத்திற்கு…
Tag: #TamilNaduNews
பொள்ளாச்சியில் வேன் கவிழ்ந்த விபத்து: மூவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வேலைக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்கிணங்க,…
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி…
கள்ளக்குறிச்சியில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டஇளைஞரின் சடலம !
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக…
மதுபோதையில் ஆசிரியர் மீது பாட்டிலால் தாக்கிய மாணவர்கள் !
திருத்தங்கலில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், சுந்தரமூர்த்தி என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி…
கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி…
புதுக்கோட்டையில் மாடுகளை தேடிச் சென்ற பெண் கொலை!
அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பீவி (45) என்பவர், தனது இரு மகள்களுடன் காரணியேந்தல் கிராமத்தில் வசித்து வந்தார்.…
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – உடற்கல்வி ஆசிரியர் மீது புகார்!
ஒசூரை அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக மோகன்குமார் பணியாற்றி வந்தார். அவர் சில மாணவிகளிடம்…