‘நானே உண்மையை சொல்கிறேன்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்த…

காஞ்சிபுரத்தில் லாரி விபத்து: காவலாளி உயிரிழப்பு, 4 பேர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள பஜார் பகுதியில் நேற்று லாரி ஒன்று அதிவேகமாக தாறுமாறாக வந்து சாலையோரத்தில் நின்ற கார்கள்,…

அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக இருந்த அஜித் குமார் (27) திருட்டு புகாரில் போலீசார் தாக்கியதால் கொடூரமாக…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நடுக்கடலில் வழக்கம்போல் மீன்பிடித்தனர். அந்த…

வாணியம்பாடி அருகே பெரிய பாறை உருண்டு விழுந்ததால் பரபரப்பு!

நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை, கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் தளர்ந்து, தெருவில் உருண்டு…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து – மேலாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்–அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர்…

2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் வீர வசனம் பேசிய மாணவன் கொள்ளை வழக்கில் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ப்ரீத்திவ் என்ற மாணவன் ஆசிரியர்களிடம் மரியாதை…

ரூ.18 கோடி சொத்துக்காக ஆள் கடத்தல் – திமுக பிரமுகர் மீது வழக்கு!

சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழுத் தலைவர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகரான ஏ.வி.ஆறுமுகம் உள்பட நால்வர் மீது ஆள் கடத்தல்…

மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

‘பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க’ – மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி தற்கொலை!

திருநின்றவூரில் பிளஸ்-2 முடித்த மாணவி காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே திருநின்றவூர்…