திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – மேற்குவங்க நபர் ரயில் நிலையத்தில் கைது!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடித்து வீடு திரும்பிய 10…

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி – ஸ்டண்ட் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு

சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

கிருஷ்ணகிரி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் நடந்த விபத்து அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லி கற்கள் மற்றும் எம் சாண்ட் ஏற்றிச்…

மது போதையில் தகராறு செய்த கணவரை மண்வெட்டியால் அடித்து கொன்ற மனைவி!

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே வசித்து வந்த சுவிகரன் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆனால் மது…

இன்ஸ்டாகிராம் காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான காளிதாஸ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.…

சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் பரிதாபமாக பலி!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த சோகம் சமூகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் மார்க்கெட் சாலையில் கமலா என்ற பெண் சாலையை…

சட்டவிரோத கிளி விற்பனை: 3 பெண்கள் கைது !

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் கட்டப்பனை பகுதியில், வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட பச்சை கிளிகளை கூண்டுகளில் அடைத்து வளர்த்து விற்பனை…

வீட்டு சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு – சாலை மறியலில் கிராம மக்கள்!

பொய்கைக்குடி கிராமத்தை சேர்ந்த சஹானாஸ்ரீ (5) என்ற சிறுமி, கட்டிடம் பணி நடைபெறும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வீட்டின்…

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: நுங்கம்பாக்கத்தில் ஒருவர் கைது!

பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வெங்கட்ராமன் என்ற நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்…

சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்!

சேங்கனூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது…