கரூர் கூட்ட நெரிசல்: “என்னை பழிவாங்குங்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்” – விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க மத்திய நிதி…

தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் ஒன்றிய அரசை கடும் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு…

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புதிய குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2023ல் தி.மு.க. வந்துருச்சி… நீ எதுவும் பேசாதே, சென்னை பக்கம் வந்துடாதே, நான் மாதம்…

அதிமுக உயிரோட்டம் உள்ள இயக்கம்; துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டிலே நிற்பார்கள் – எடப்பாடி பழனிசாமி

அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் (15.09.2025) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி சர்ச்சை – கடுமையாக விர்சித்த நயினார் நாகேந்திரன்

கோவை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெகுநேரமாகியும் சக்கர நாற்காலி கிடைக்காததால், நோயுற்ற…

லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையா? – டிஎஸ்பி உட்பட 7 பேர் இடம்மாற்றம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…

மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி…

ஜாதகத்தில் தோஷம் என ஏமாற்றி 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (24), கணவர் நாகேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவினர்களுடன் ராயக்கோட்டை…

காதல் தொடர்பில் இளைஞரை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

காதல் தொடர்பில் இளைஞரை வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாக வந்த புகாரின் பேரில், வைத்தீஸ்வரன் கோவில் காவல்…