சேலத்தில் மாருதி காரில் 15 மாணவிகள் கதவில் தொங்கியபடி பயணம் செய்ததால்  பரபரப்பு!

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் ஒரு மாருதி ஈகோ காரில் 15க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே நேரத்தில் அழைத்து வந்த…

சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது : தமிழ்நாடு அரசு உத்தரவு 

தமிழக சிறைகளில் சாதி பாகுபாடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் எழுந்து வந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு…

மதிமுகவை விட்டு துரை வைகோ திடீரென விலகியது ஏன்?

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரை வைகோ தனது X  தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாளை நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில்…

மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவமதிக்கப்பட்ட மாணவி!

மாதவிடாய் ஏற்பட்டதையடுத்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியொருவர்,  வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை…

பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த அவலம்!

சாலையில் சிக்கித் தவித்த பூனையை காப்பாற்றச் சென்ற இளைஞர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார் !!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் தனது  93 வது வயதில்  காலமானார்.  கடந்த சில…

புதியதாக திறக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் சிறப்பு என்ன? எப்படி செயல்படுகிறது?

இராமேஸ்வர தீவையை இந்திய நிலப்பரப்போடு இணைக்கும், நூற்றாண்டு கடந்து நிற்கும் பாம்பன் இரயில் பாலம் (ஸெர்ஷர் பாலம்)  அதன் உறுதி தன்மையை…

திறக்க தயாரான பாம்பன் பாலம்: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக ராமேஸ்வரத்துக்கான நேரடி ரயில் சேவை இல்லாததால், பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையில்…