மதுரையில் 27.57 லட்சம் ரூபாய் பண மோசடி: பீன் கபே உரிமையாளர் கைது

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பண மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அன்னமித்ரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் உணவு பொருட்களை…

இந்து முன்னணி நிர்வாகி கொலை: 2 பேர் கைது 

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

பாஜக நிர்வாகியின் வீட்டில் கொள்ளை: பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி சதீஷ், பாஜகவின் மேற்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில்…

மகன்கள் கண்முன்னே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் கைது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முருகபெருமாள் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி, வீட்டு கட்டுமான தேவைக்காக…

பாஜக பிரமுகருக்கு பட்டாக்கத்தி கொண்டு கொலை மிரட்டல் : ஓய்வு பெற்ற SSI மீது போலீசார் வலைவீச்சு!

திருவள்ளூர் மாவட்டம் இளவூர் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகு பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ள கட்டடம், கடந்த 3…

மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற கட்சி பிரமுகர் தலைமறைவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டி பகுதியில், 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்,…

சேலத்தில் குழந்தை விற்பனை கும்பல் கைது: ஏழைத் தம்பதிகளிடமிருந்து வாங்கி லட்சங்களில் விற்பனை

சேலம் மாவட்டத்தில் குழந்தை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

பிளஸ்-1 மாணவியை கடத்திய டாட்டூ தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த 19 வயது சரவணன், ஒரு டாட்டூ மையத்தில் பணியாற்றி வந்தவர். அவர் தினமும் வேலைக்குச் செல்லும்…

மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரக் கொலை – தாய் மற்றும் அவரது காதலன் கைது

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அங்கு 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, தாக்கப்பட்டு கொலை…