இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது!

ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…

குடும்ப பிரச்சினை தீர்த்து வைப்பதாக கூறி இளம்பெணை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி!

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு…

வள்ளியூரில் மூதாட்டியை கொலை செய்து 14 பவுன் நகை கொள்ளை!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் வசித்து வந்தவர் ருக்மணி (71). இவரது கணவர் அர்ஜூனன் கடந்த மாதம் காலமானார்.…

நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – காவல் விசாரணை தீவிரம்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு…

காதலிக்க மறுத்த +2 மாணவியின் முகத்தில் கத்தியால் கிழித்த இளைஞர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை கடந்த…

வாடகை வீடு வாங்கி அதை லீசுக்கு விட்டுப் பல லட்சம் குவித்த பெண் கைது!

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் ஜூன் ஹோம்ஸ் என்ற பெயரில் தரகு வேலை செய்த நிகமத் நிஷா, வீடுகளை வாடகைக்கு எடுத்து…

13 வயது சிறுவன் கடத்தி கொலை! வனப்பகுதியில் உடல் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13)  நேற்று…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் — அளவிடும் பணியில் அதிகாரிகள்!

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதில், அண்ணா…

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா வேட்டைக்காக சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில்…

இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…