தாயை அபகரித்ததால் பூசாரி கொலை – 17 வயது மகன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ராஜபதி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (44) டெய்லராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி முத்து…

குடும்பத்தினரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை கொள்ளை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜோதி. இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் ஒன்று சேர்ந்த…

தென்னந்தோப்பில் விறகு எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே…

தூத்துக்குடியில் இரட்டை கொலை – அண்ணன், தம்பியை கொன்று புதைத்த கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ்…

தங்கையை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அண்ணன்: நால்வருக்கு எதிராக போக்ஸோ வழக்கு!

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின்…

இளம்பெண்ணை ஆபாசமாக மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தேநீர் கடை அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த…

காரில் ஹவாலா பணம் மாற்ற முயற்சி: ரூ.3.75 கோடி பறிமுதல் – 5 பேர் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் காரில் ஹவாலா பணத்தை இரகசியமாக மாற்ற முயன்ற கும்பலை போலீசார் பிடித்தனர். சந்தேகத்தின் பேரில்…

கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொண்று கணவனையும் கொல்ல முயன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய், தனியார் வங்கியில் பணிபுரிந்தவர். அவரது மனைவி அபிராமி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு…

காலை 6 மணிக்கே மதுபான விற்பனை: மயிலாடுதுறையில் வைரலாகிய வீடியோ – ஒருவர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அருகே பொது வெளியில் அட்டைப் பெட்டிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ…

சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!

சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…