பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

ஆடுதுறையில் பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி!

கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் உள்ளார். இன்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.…

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது!

கோபிசெட்டிப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த இரண்டு பெண்கள் பொதுமக்களால் பிடிக்கபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜலட்சுமி…

மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர்,…

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோவில் ஒருவர் கைது!

ஈரோட்டில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு, ஆனந்த் குமார் என்ற நபர் செல்போன் மூலம் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை…

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

கட்டிடத் தொழிலாளி கொலை – வங்கதேச நபர் கைது

பொள்ளாச்சி அருகே கட்டிடத் தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45)…

இளைஞர் வெட்டிக்கொலை வழக்கு: திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுகவின் அம்மனூர் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகரின் இடது கை கடந்த ஏப்ரல் மாதம்…

2 மாதங்களுக்கு முன் நடந்த கொலை : கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன், கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதாகி, நெல்லை மத்திய சிறையில்…

YouTube-ல் கற்றுக்கொண்ட நகைக்கடை கொள்ளை – இருவர் போலீசாரால் கைது!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள நகைக்கடையில், நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் போல சென்ற மூர்த்தி மற்றும் சாமிதுரை என்ற நபர்கள் திடீரென…