மாணவர்கள்  தற்கொலைக்கு திமுக அரசு பொய்யான வாக்குறுதிகள் தான் காரணம் –  எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ஒழிக்க போவதாக திமுக தலைமையிலான அரசு மாணவர்களுக்கு அளித்த…

இந்தியா – பாக் இடையே போர் பதற்றம்.. சொந்த ஊர் திரும்பிய தமிழக மாணவர்கள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இயங்கும் 9 பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு இந்தியா…

நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன்  விமரிசையாக தொடங்கிய கோடைவிழா !

சூழல் அழகும், இயற்கை வளங்களும் நிரம்பிய நீலகிரி மாவட்டத்திற்கு தினமும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலமான …

சிந்து நதி நீரை தடுக்க இந்தியா எந்த அணை கட்டினாலும் அதை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து…

சாதி பெயரை கூறி சிறுவனை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் நால்வர் கைது – ஒருவன் தலைமறைவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரை கூறி கட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கிய…

சிறுவர் முதல் முதியோர் வரை யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை  –   நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

தமிழகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

பாஜகவின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ; அக்கறையா…அரசியலா?

சாதிவாரிய கணக்கெடுப்பு என்றால் என்ன? ஏன் எடுக்க வேண்டும்? இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது? திடீரென சாதிவாரி கணக்கெடுப்பிற்கு…

அட்சய திருதியை தினத்தில் தங்க விலை நிலவரம்!

அட்சய திருதியை தினமான இன்று, தங்க நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நகைக்கடை உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்  அட்சய…

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிப்பது தொடர்பான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல். உச்ச நீதிமன்றத்தின்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள்  பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் – பவன் கல்யாண் ஆவேசம்!

கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்…