சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா. திபி சத்திரம்…

நீட் தேர்வில் 502 மதிப்பெண் பெற்றும்… அரசு மருத்துவக் கல்லூரி ஆசையில் மாணவி தற்கொலை!

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருகாளிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மகள் சமீமாவை (வயது 18)…

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் தற்கொலை : போலீசார் விசாரணை தீவிரம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E லெதர் டெக்னாலஜி படித்து வந்த சபரீசன் (19) என்ற மாணவர், இன்று காலை தனது விடுதியில்…

‘பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க’ – மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி தற்கொலை!

திருநின்றவூரில் பிளஸ்-2 முடித்த மாணவி காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே திருநின்றவூர்…

ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானாபரநல்லூர் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயி சங்கரகுமாரின் மகன் சபரி கண்ணன் (15), வீரவநல்லூரில் உள்ள…

சித்தியின் சித்ரவதை தாங்க முடியாமல் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் எலிகன் தெருவைச் சேர்ந்த அமர்நாத் தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அவரது முதல்…

அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – மரணத்தில் சந்தேகம் என பெற்றோர் புகார்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி திடீரென…

தூத்துக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு உயிரிழப்பு – ஆசிரியர் கண்டித்தல் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்…

திட்டுவதை மாணவர் தற்கொலைக்கு காரணமாக ஏற்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் நடந்த மாணவர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விடுதி கண்காணிப்பாளர், ஒரு மாணவனின் புகாரின் அடிப்படையில்…