விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆல்பர்ட் (18) என்பவர், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயின்றுவந்தார். இன்று காலை கல்லூரிக்குச் செல்ல…
Tag: #StudentDeath
ஈரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா என்ற மாணவர், இன்று காலை பள்ளிக்கு…
மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பிளஸ் டூ மாணவர் உயிரிழப்பு: மக்கள் சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் நவுபல் (17) பிளஸ் டூ படிக்கும் மாணவர். அவர் நேற்று இரவு டியூசன் முடித்து வீட்டிற்கு…
திருப்பத்தூரில் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் செங்கிலிகுப்பம் கிராமத்தில் சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு படித்துவரும் வெற்றி என்ற மாணவர், தனது பழைய குடிசை…
மதிய உணவுக்குப் பிறகு மயங்கி விழுந்த தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு தனியார் பள்ளியில் நடந்துள்ள மாணவியின் மரணம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும்…