காதலிக்க மறுத்த மாணவியை தந்தையின் கண்முன்னே கத்தியால் குத்திய இளைஞர் கைது

ராணிப்பேட்டை அருகே உள்ள நேத்தப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகள்…

தம்பியை கத்தியால் கொன்ற அண்ணன்; கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திராகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மூத்த மகன் தவசி, இளைய மகன் பாஸ்கர் இருவரும் ஒன்றாக வீட்டில்…

கள்ளக்குறிச்சியில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டஇளைஞரின் சடலம !

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக…

10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர்…

திருமணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை — உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். அவரது மகள் ஜெமலா (26) பி.எஸ்.சி. நர்சிங்…

தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த 19 வயது இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய்…