ஒரு சவரன் நகைக்காக கொடுமை! திருமணமான 4 வது நாளில் இளம்பெண் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், திருமணமான நான்காவது நாளிலேயே வரதட்சணை கொடுமையால் பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்…