விழுப்புரம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆசிரியர் பால் வின்சன்ட்,…

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில்…

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : அரவிந்துக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (20). இவர் கடந்த 2020 மார்ச் 7–ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஜெயராஜ், அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

தற்காப்பு கலை பயிற்சிக்கு சென்ற சகோதரிகள் மீது பாலியல் வன்கொடுமை – கராத்தே மாஸ்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஒரு தனியார் கராத்தே பள்ளியில், ஜெயின் மிலாடு என்ற…

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாற்றுத் திறனாளி ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், செல்வம் என்ற மாற்றுத் திறனாளி தற்காலிக ஆசிரியர் பணியாற்றி வந்தார். சமீபத்தில், அந்தப்…

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா (வயது 35).…

மாமனாரின் பாலியல் தொல்லை, கணவரின் அடிதடி!… பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு!

மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த 26 வயதான குருதேவிக்கு, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கீழபூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன்…

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாதுகாப்பு பணியில் இருந்த முருகேசன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், மனநலக்கோளாரு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.…