நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் கட்டாயப்படுத்தி பட்டியலின இளநிலை உதவியாளரை விழ வைத்த அவலம் சிசிடிவி காட்சிகள்…

சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு…

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : நீதிமன்ற உத்தரவை மீறியதாக இரவோடு இரவாக கைது!

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டல தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள்…

அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களுக்கு கண்டனம்: பெற்றோர் முற்றுகை போராட்டம்

தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பெற்றோர்…

ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு!

திருப்பத்தூர் மாவட்டம் காமனூர்தட்டு பகுதியில் மகாவிஷ்ணு என்றவர் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில், 7 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது…

ஆட்சியர் அலுவலகத்தில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே புளியமேடு கிராமத்தைச் சேர்ந்த காசி (60) என்பவர், உறவினர்களுடன் நிலத் தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சனை…

அரச பள்ளியில் மாணவனுக்கு சாதிய வன்கொடுமை!

கண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், 5-ஆம் வகுப்புக்கு சென்று வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நன்றாக…

பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த…

அரசு நூலகத்தில் சாதிய பாகுபாடு ? தரையில் அமரவைக்கப்பட்ட பட்டியலின பெண் நூலகர்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் காசி நூலக அலுவலராகவும் வெங்கடேசன் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி…

பொய்யான சாதிய வன்கொடுமை வழக்கு: இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில்,பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது, பாலியல் தொந்தரவை அனுபவித்ததாக ஒரு இளம்பெண் புகார் அளித்ததையடுத்து, தென்மலை பகுதியை சேர்ந்த ரௌடி பேக்…