சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து…

திருப்பத்தூரில் போலி மருத்துவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அனுமுத்து என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் 12-ஆம் வகுப்பு வரை…

தோழிகளை வைத்து அடுக்குமாடி வீட்டில் விபசார தொழில்!

அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார்…

கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில், அண்மையில் உயிரிழந்த கோவில் அர்ச்சகர் ஞானமுத்துவின் வீட்டில் இருந்து 107 சவரன் நகைகளை மர்ம நபர்கள்…

தீயணைப்பு வீரர் காமராஜ் மதுபோதையில் அலப்பறை!

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகத்தில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றும் காமராஜ், கடந்த 22 ஆண்டுகளாக இந்த துறையில் சேவை…

காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய சர்ச்சை : ஆய்வக நிபுணர் சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனைக்காக வந்த கர்ப்பிணி ஒருவருக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கப்பட்ட சம்பவம்…

தங்கையை நண்பர்களுக்கு விருந்தாக்கிய அண்ணன்: நால்வருக்கு எதிராக போக்ஸோ வழக்கு!

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின்…

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் சந்தேக மரணம் – “ராகிங் கொடுமை என குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 19) என்ற முதலாம்…

தலைமை காவலரின் வீட்டில் இருந்து 30 சவரன் நகை திருடிய காவலர் கைது!

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்த காவலர் குடியிருப்பில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த தங்கமாரி என்ற…

டேபிள் ஃபேனை ஆன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு!

சாத்தான்குளம் அருகே முனியன்வலசையை சேர்ந்த வர்ஷனா என்ற மாணவி வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை ஆன் செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது.…