மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

தம்பியை கத்தியால் கொன்ற அண்ணன்; கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திராகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மூத்த மகன் தவசி, இளைய மகன் பாஸ்கர் இருவரும் ஒன்றாக வீட்டில்…

கள்ளக்குறிச்சியில் கழுத்தறுக்கப்பட்டு மீட்கப்பட்டஇளைஞரின் சடலம !

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக…

அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ,…

கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உட்பட 3 பேர் படுகாயம்!

விழுப்புரம் அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் தென்னரசு. இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தென்னரசு தனது…

நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரிய குளத்துப்பட்டியில் நகைக்காக மூதாட்டி குழந்தை தெரசு (65) கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கழிவறையில் மாணவி சடலம்!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பவபூரணி (28) என்ற மருத்துவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து…

நள்ளிரவில் காரை வழிமறித்து காவலரை வெட்டி மனைவியிடம் கொள்ளை!

கோவை புறவழிச் சாலையில் தனிப்பிரிவு காவலர் பார்த்திபன், நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் காரில் சென்ற கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத…

நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – காவல் விசாரணை தீவிரம்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு…