கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

கெலமங்கலம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வெட்டிக்கொன்று…

பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

ஆடுதுறையில் பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி!

கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறையில் பேரூராட்சித் தலைவராக பாமக நிர்வாகி ம.க.ஸ்டாலின் உள்ளார். இன்று வழக்கம்போல் அவர் அலுவலகத்தில் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார்.…

நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின இளநிலை உதவியாளர் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

திண்டிவனம் நகராட்சியில் நகர் மன்ற பெண் உறுப்பினரின் காலில் கட்டாயப்படுத்தி பட்டியலின இளநிலை உதவியாளரை விழ வைத்த அவலம் சிசிடிவி காட்சிகள்…

தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை எடுத்து மிரட்டல் : இன்ஸ்பெக்டர் என கூறிய சித்தா டாக்டர் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியின் தனிப்பட்ட வீடியோவை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அதை அடிப்படையாகக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய…

மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் பலி!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மாமனார் கல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்த சோகமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இறச்சகுளத்தை சேர்ந்த சிபின் என்பவர்,…

பிறந்த குழந்தையை கட்டைப்பையில் கொண்டு வந்த இளைஞர்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் 21 வயதான பிரவீன் என்ற இளைஞர், தனது காதலி ஜெனிபருடன் உறவில் இருந்து சமீபத்தில் குழந்தை பெற்றிருந்தார்.…

ரத்தினகிரியில் பைனான்சியரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி.…

திருவண்ணாமலையில் மாமியாரை கழுத்து நெறித்து கொலை செய்த மருமகள் சரண்

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அய்யம்மாள், தனது மூத்த மகள்…

மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்ற பின் தந்தை தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). வீடு கட்டும் நோக்கத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு…