கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள வழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியாற்றி வந்தவர் மோகன்குமார் (55).…

குடும்ப பிரச்சினை தீர்த்து வைப்பதாக கூறி இளம்பெணை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி!

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு…

ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போரூரில் ஐடி ஊழியர் கைது!

சென்னை போரூரைச் சேர்ந்த அஜித்குமார் என்ற ஐடி ஊழியர், உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், தனிமையில்…

லக்னோவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

லக்னோவின் ஐஎஸ்பிடி மற்றும் மெட்ரோ பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த கொடூர சம்பவம், மாநில மக்கள் மனதை பெரிதும் உலுக்கியுள்ளது. பாலத்தின்…

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த 19 வயது இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய்…

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு நேர்ந்த கதி!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மலைவாசி மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில்…