கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில், அண்மையில் உயிரிழந்த கோவில் அர்ச்சகர் ஞானமுத்துவின் வீட்டில் இருந்து 107 சவரன் நகைகளை மர்ம நபர்கள்…

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் செல்போன்கள் திருட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், வாய் பேச முடியாதவர் எனக் கூறி உதவி கேட்க…

ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டுக்கேட்கும் கருவி: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

கடலூர் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில், தனது இருக்கைக்கு கீழே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து…

திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பி ஓட்டம்!

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மற்றுமொறு போலிஸ் நிலைய தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பு!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், பொங்கல் தினமான கடந்த ஜனவரி 14ஆம் தேதி, ஆட்டோ டிரைவரான வாலிபர் ஒருவர்…

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்…