மாணவ, மாணவிகளை கை, கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைவாணி என்ற பெண் தலைமை ஆசிரியை பணியாற்றி…

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாற்றுத் திறனாளி ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், செல்வம் என்ற மாற்றுத் திறனாளி தற்காலிக ஆசிரியர் பணியாற்றி வந்தார். சமீபத்தில், அந்தப்…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித்குமார். கடந்த சில மாதங்களாகவே…

அரசு பள்ளி ஆசிரியரால் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) மீது 5 மாணவிகளிடம்…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…

கரூரில் மாணவனுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை… பயத்தில் பள்ளிக்கு செல்லாத 10ம் வகுப்பு மாணவர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடந்த…

தொடக்க பள்ளி மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்ததால் பரபரப்பு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில், கழிப்பறையை சுத்தம் செய்ய எந்த…

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் கைது!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் (50) ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில்…