மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் கைது!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ரகசிய…

ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆங்கில ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித்குமார். கடந்த சில மாதங்களாகவே…

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் – ஒருவர் கைது!

திருப்பூர் மாவட்டம் கே.வி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது…

அரச பள்ளியில் மாணவனுக்கு சாதிய வன்கொடுமை!

கண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், 5-ஆம் வகுப்புக்கு சென்று வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நன்றாக…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – உடற்கல்வி ஆசிரியர் மீது புகார்!

ஒசூரை அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக மோகன்குமார் பணியாற்றி வந்தார். அவர் சில மாணவிகளிடம்…

அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ,…

காதலிக்க மறுத்த +2 மாணவியின் முகத்தில் கத்தியால் கிழித்த இளைஞர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை கடந்த…

ஈரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா என்ற மாணவர், இன்று காலை பள்ளிக்கு…

சி.பி.எஸ்.இ பள்ளியில் 7 வயது மாணவன் மூச்சுத்திணறி மரணம்: மூவர் கைது!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ பள்ளியில் மதுராபுரி வேங்கைபெட்டியைச் சேர்ந்த 7 வயது…

மதுரை அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது, பள்ளி அருகே போதைப்பொருளக்கு…