கள்ளக்குறிச்சி பள்ளியில் மதிய உணவில் பல்லி – 54 மாணவர்கள் உடல்நலக்குறைவு, பெற்றோர் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் மதிய…

பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

விழுப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17), திருவி.க.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.…

“4 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லை” – தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம், கிழவனம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் ஒரு மாணவரும் சேர்க்கப்படாத…

இடவசதி பற்றாக்குறையால்  மொட்டை மாடியில்  கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்!

திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ள மாணவ‑மாணவிகள் கல்வி கற்கும் நிலையில், மொட்டை…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…