ரூ.5 கோடி முறைகேடு – கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட முறைகேடு நடந்ததாக…

அரசு வேலை வாங்கித்தருவதாக 3.50 கோடி ரூபாய் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியை சேர்ந்த மகாதேவ், இன்ஜினியரிங் பட்டதாரி. 2021ஆம் ஆண்டு அவரிடம், அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

கூட்டுறவு வங்கியில் ₹3 கோடி கவரிங் நகை மோசடி – பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது!

திருவண்ணாமலை காந்தி நகர் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளையில், மங்கலம் அருகே கருமாரபட்டி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மற்றும் அரடாப்பட்டு…

₹5 கோடி மோசடி புகாரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

தமிழ் திரைப்படங்களில் காமெடியில் தனி முத்திரை பதித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான மோசடி புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

போதைப்பொருள் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிதி நிறுவனர் கைது!

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில்…

அரசு வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் மோசடி!

ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில்…