கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி…

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ரயிலுடன் மோதிய பள்ளி வேன் – 3 மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கிருஷ்ணசாமி பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் இன்று காலை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தண்டவாளத்தை…

திருவண்ணாமலையில் பைக் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கடலாடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் (55), களம்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சில…

வேதாரண்யம் அருகே கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28)…

திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51),…

பெங்களூரில் 13வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி !

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்தக் கட்டடத்தின் 13வது மாடியில் தனது…

ஈரோடு அருகே குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின்…

தூத்துக்குடியில் லாரி மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாலகிருஷ்ணன்.  இவர், அந்த பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக…

காதலியை கொலை செய்துவிட்டு  தானும்  தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர்!

சென்னையில் கணவன் மனைவி எனக் கூறிய காதலர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்த  ஒரே வாரத்தில் காதலியை  கொலை செய்து விட்டு கல்லூரி…