விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சோகம்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பெரும் திரளான மக்கள் கூடியதால் கட்டுக்கடங்காத…

தவெக மாநாட்டில் மயங்கி விழுந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.…

பிறந்து 8 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தந்தை

ராணிப்பேட்டை அருகே வசிக்கும் காவேரி என்ற பெண், எடை குறைவாகப் பிறந்த தனது குழந்தைக்கு அரசு தலைமை மருத்துவமனையில் இன்குபேட்டரில் சிகிச்சை…

சாலையை கடக்க முயன்ற வழக்கறிஞர், கார் மோதியில் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி விலக்கைச் சேர்ந்த குட்டி ஜெகன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இன்று, அவர் இருசக்கர…

குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32) தனது குடும்பத்துடன் ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்குச்…

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா. திபி சத்திரம்…

வளர்ப்பு நாய் உணவில் நாட்டுவெடி: வெடித்து சிதறி உயிரிழந்த நாய்!

விழுப்புரம் மாவட்டம் குறிஞ்சி நகரில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று, திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட போது…

வரதட்சணை கொடுமை: ராமநாதபுரத்தில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு!

வீரமாய்ச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், விவசாய தொழிலாளியான முனிஷ்வரனுடன் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2…

அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு: தருமபுரியில் சோகம்!

தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின்…

வீட்டில் இருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு..! கொலையா? தற்கொலையா? – போலீசார் தீவிர விசாரணை

பத்தமடையைச் சேர்ந்த பள்ளி மாணவி சமீபத்தில் தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் இருந்து…