தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கண்ணாடி பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கூலி தொழிலாளியான இவரது மனைவி சுமதி…

கிணற்றின் மேல் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

கே.பந்தாரப்பள்ளி பகுதியில் வசித்து வரும் பட்டு என்பவர், குடிபோதையில் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டும் போது தவறி…

வழி கேட்டு மாட்டிக்கொண்ட ஆடு திருடர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு…