ரத்தினகிரியில் பைனான்சியரை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் கொலை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அம்மனூரைச் சேர்ந்த சுதாகர் (48) பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் (28) கட்டிட தொழிலாளி.…