‘பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க’ – மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி தற்கொலை!

திருநின்றவூரில் பிளஸ்-2 முடித்த மாணவி காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே திருநின்றவூர்…

அரச பள்ளியில் மாணவனுக்கு சாதிய வன்கொடுமை!

கண்ணமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், 5-ஆம் வகுப்புக்கு சென்று வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நன்றாக…

கணவர் துப்பாக்கியால் சுட்டதில் புதுப்பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை…

பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு: உறவினர்களுக்கு ஆடியோ அனுப்பி பெண் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.…

பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் சாலையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த…

ஆண் நண்பர்களுடன் மது விருந்து : இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் லாட்ஜில் ஆண் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் தோழியுடன் கலந்துக்கொண்ட 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்…