அரசு பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் – கண்டக்டர் போக்சோவில் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து…

மகளிர் இலவச பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு? – கண்டக்டருடன் பெண்கள் வாக்குவாதம்!

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி அருகே, மகளிர் இலவச பஸ் தொடர்பாக சர்ச்சையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையில் இருந்து சுற்றுலா…

கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை  ”ஓசி” என கூறிய திமுக எம்.எல்.ஏ மீது பா.ஜ.க. கடும் விமர்சனம்

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்…

வெற்றிகரமாக முடிந்த போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3வது கட்ட சோதனை 

சென்னையின் பெருநகரப் போக்குவரத்து திட்டத்தில் முக்கியமான கட்டமாக கருதப்படும் போரூர்–பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை…

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்கிறதா?  போக்குவரத்து துறை  அமைச்சர் விளக்கம் 

தமிழ்நாட்டில் தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம்…