சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!

சென்னை தாம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர், வாடிக்கையாளருக்குச் சாப்பாடு விநியோகம் செய்து விட்டு, இருசக்கர…

சென்னையில் 10 ரவுடிகள் கைது – புளியந்தோப்பில் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை புளியந்தோப்பில், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் முன்னெச்சரிக்கையாக நடத்திய சோதனை நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 ரவுடிகள் கைது…

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாப மரணம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி…

”வீடியோ போடுற வேலைலாம் வச்சிகாத… செத்து போயிடுவ” – சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவர், பேருந்து நிலையம் அருகில் மொபைல் சர்வீஸ் மற்றும் ஜூஸ் கடையை நடத்தி…

தஞ்சாவூரில் நேர்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உடன் 6 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று இன்று காலை…

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்ததில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர்  நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 9 மணி…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…

தாம்பரம் அருகே கட்டிட பணித்தளத்தில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின்…

அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை : திமுக அரசை கடும் விமர்சித்த  எடப்பாடி பழனிசாமி

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை…

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் வசித்து வரும் சுந்தரத்திற்கு, கூலி தொழிலாளிகளாக பணிபுரியும் இளங்கோ (22), தமிழன்…