டெலிவரி ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர்!

தருமபுரி மாவட்டத்தில் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வரும் ஜெகன், சமீபத்தில் சமூக வலைத்தள லிங்க் மூலம் ஆன்லைனில் ஒரு…

சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் ரவுடியிசம்.. மீண்டும் கைது செய்து போலீசார் விசாரணை!

சென்னை அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினித்குமார், முன்பு ரவுடியிசத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில்…

ஓசூர் அருகே நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பு!

ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. அப்போது அவர்…

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் – ரயில்வே போலீசார் விசாரணையில் தகவல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில் கேட்டில் நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலில்,…

நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – காவல் விசாரணை தீவிரம்

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு…

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இருதரப்பு மோதல் — நோயாளிகள், ஊழியர்கள் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே முன்பே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…

மற்றுமொறு போலிஸ் நிலைய தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பு!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில், பொங்கல் தினமான கடந்த ஜனவரி 14ஆம் தேதி, ஆட்டோ டிரைவரான வாலிபர் ஒருவர்…

காலை நேரத்தில் டாஸ்மாக் முன்பு மது அருந்தியவர்களை விரட்டிய போலீஸாருடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு காலை நேரத்திலும் மதுபிரியர்கள் திரண்டிருந்தனர். வீதியோரம் மற்றும் பார் முன்பு மது…

பிரியாணிக்கு பணம் தராமல் கத்தி காட்டி மிரட்டல் — 2 பேர் கைது!

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தள்ளுவண்டி உணவுக் கடையில், இரு பேர் பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா வாங்கியுள்ளனர்.…

திருப்பத்தூரில் சுவர் இடிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் செங்கிலிகுப்பம் கிராமத்தில் சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு படித்துவரும் வெற்றி என்ற மாணவர், தனது பழைய குடிசை…