சென்னை மாவட்டம் தாம்பரம் சேலையூர் அருகே கடந்த ஞாயிறு நள்ளிரவு, மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராணி என்பவர்,…
Tag: #PublicSafety
நாகர்கோவிலில் ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பகுதியில் சோகமான விபத்து சம்பவித்துள்ளது. பால்ராஜ் என்ற முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக ஆம்புலன்ஸில்…
பொள்ளாச்சியில் வேன் கவிழ்ந்த விபத்து: மூவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வேலைக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்கிணங்க,…
கோவை வடகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை – நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!
வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக…
போதைப் பொருளுக்கு பதிலாக அஜினோமோட்டோ கொடுத்த தகராறில் ஒருவர் வெட்டி கொலை!
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரைச் சேர்ந்த சங்கர் (20), கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார். கேக் வெட்டி…
சென்னையில் செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல…