இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது…

ரூ.5 கோடி முறைகேடு – கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட முறைகேடு நடந்ததாக…

முல்லைப் பெரியாறு கரையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் நேற்று இரவு, , சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் மேற்கு…

திருச்சியில் காதலர்களை மிரட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை – உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பணி நீக்கம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு டாமுக்கு தனது காதலனுடன் வந்த 17 வயது சிறுமியிடம், காவலர்கள் சிலர் கடுமையாக மிரட்டி அத்துமீறிய…

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது பீர் பாட்டில் வீசிய நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர்…

ஹோட்டலில் சிக்கன் ரைஸ் இல்லையென வாடிக்கையாளரை தாக்கிய ரவுடி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், சமீபத்தில் சிக்கன் ரைஸ் விரைவில் தீர்ந்துவிட்டது. அதே சமயம் ஹோட்டலுக்கு வந்த…

அரசுப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு!

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ,…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு மீது பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஏதிராக தீர்பு!

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிப்ரவரி 7ஆம் தேதி…

அரசு பள்ளியில் முழு போதையில் படுத்து கிடந்த ஆசிரியர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). நேற்று…

“டாஸ்மாக் 24 மணி நேரம் திறந்திருக்கட்டும்” – திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்தியின் சர்ச்சை பேச்சு!

பம்மல் அருகே நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு…