கள்ளச்சந்தையில் மதுவிற்பனைக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் – சிஐடி ? ஆடியோ வெளிவந்து பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக, போலீஸாரும் சிஐடி அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக ஆடியோ…

நெல்லை அரசு மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை – 2 நாட்களில் செயலிழந்ததால் உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சரவணகுமார் என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளாக…

திருப்புவனத்தில் போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு!

திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவதையடுத்து 5 போலிசார் கைது செய்யபட்ட…

மதுரையில் குடிநீருக்கு பதிலாக  உப்புத்தண்ணீர் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பழைய காலனியில் குடிநீருக்கான பஞ்சம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் வீடுகளுக்கு…

சடலத்தை மாற்றிகொடுத்த அரசு மருத்துவமனை – உறவினர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணையை அடுத்துள்ள பூச்சிரெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து உயிருக்கு…