திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25 வயது பெண், கடந்த 8ஆம் தேதி காலை 9…
Tag: #ProtectWomen
தென்னந்தோப்பில் விறகு எடுக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளி கைது!
கன்னியாகுமரி மாவட்டம் தென்னந்தோப்பு பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர், வன பகுதியில் விறகு எடுக்க சென்றிருந்தார். அப்போது அதே…
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: நுங்கம்பாக்கத்தில் ஒருவர் கைது!
பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் வெங்கட்ராமன் என்ற நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம்…
மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த போலீஸ் கணவன்!
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கபிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும்…
கணவர் துப்பாக்கியால் சுட்டதில் புதுப்பெண் பலி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசன் (28) கடந்த மாதம் திண்டிவனம் தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யாவை…