பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல் மறைவு – 10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

நக்கீரன் இதழில் பணிபுரிந்து, “ஆர்.டி.எஸ்” என்ற பெயரில் எழுத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.…

மதிமுக கூட்டத்தில் செய்தியாளர் மீது தாக்குதல் – துரை வைகோ வருத்தம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ…