தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர் அப்பாவு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: “நடிகர் விஜய் அரசை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. அவர் சினிமாவில்…

முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: “தமிழக அரசு முமொழிக் கொள்கையில்…

விஜய்க்கு அ.தி.மு.க. ஓட்டு போகாது – ஏமாற்றம்தான் கிடைக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” செங்கோட்டையன்

அ.தி.மு.க. வட்டாரத்தில் “வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் தேர்தல் வெற்றி சாத்தியம்” என்ற செங்கோட்டையன் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஹரித்துவார்…

எம்ஜிஆரை விட முதல்வருக்கு மகளிர் ஆதரவு அதிகம் – அமைச்சர் கே.என்.நேரு

திருநெல்வேலியில் நடைபெற்ற முதலமைச்சர் படைப்பக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு எம்ஜிஆரை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே மகளிரின் பெரும்…

இராமருடன் தன்னை ஒப்பிடாதீர்கள் – நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நேற்று சில இடங்களில்…

அண்ணாமலையின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்து தான்: வானதி சீனிவாசன் விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி , பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை…

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் – செல்லூர் ராஜூ

மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, சமீபத்தில் குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான…

தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்   – பிரேமலதா விஜயகாந்த்

முதற்கட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தேமுதிக தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் நடைபெற்றது. இதில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச்…

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சி வாய்ப்பு என்பதெல்லாம் பில்டப் மட்டுமே –திருமாவளவன்

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், நிருபர்களிடம் பேசியபோது,…