பெண்களை அவமதித்ததாக சாட்டை துரைமுருகன் மீது தவெக புகார்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…

NDA கூட்டணியில் இணைய முடியாது – அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் டிடிவி தினகரனை,…

ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதையடுத்து, அன்புமணி…

அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம்? – செங்கோட்டையனை குறிவைக்கும் எடப்பாடி அதிரடி

அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளர்ச்சி எழுப்பினார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த சசிகலா,…

விஜய்க்கு அ.தி.மு.க. ஓட்டு போகாது – ஏமாற்றம்தான் கிடைக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

“எடப்பாடி பழனிசாமியே அ.தி.மு.க-வை அழித்து விடுவார்” – கருணாஸ் விமர்சனம்

சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு எம்.எல்.ஏ. பதவியை…

மயிலாடுதுறையில் திமுக கூட்டத்தில் உட்கட்சி மோதல்: சாலையில் அடிதடி

மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ மற்றும் மயிலாடுதுறை மாவட்டச்…

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை…

சாலை அமைப்பில் தகராறு: திமுக தலைவர்–துணைத்தலைவர் தரப்பினர் மோதல்

தேனி மாவட்டம் கெங்குவார் பட்டி பகுதியில் உள்ள பட்டிமந்தை சாலையை சீரமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியை பேரூராட்சி துணைத்தலைவர்…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை : காவல் ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா (78). இவர் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்…