மதுபானத்துக்காக நடந்த கொலை : எரித்து புதைத்த மூவர் கைது!

கோயம்புத்தூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் தடுப்பணை அருகே…

வீட்டுக்குள் புகுந்து இளைஞரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது யாசர் என்பவர், கடந்த இரவு தனது வீட்டில் இருந்தபோது,…

டாக்டர் வீட்டில் 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த நகை மற்றும் பண கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் தற்கொலை : போலீசார் விசாரணை தீவிரம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E லெதர் டெக்னாலஜி படித்து வந்த சபரீசன் (19) என்ற மாணவர், இன்று காலை தனது விடுதியில்…

சென்னை பெரும்பாக்கத்தில் கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது!

சென்னை பெரும்பாக்கம் அருகே பஸ் நிறுத்தத்தில் கடந்த 19ஆம் தேதி தலையில் கல்லால் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில்…

ராமதாஸ் வீட்டில் இருந்த ஒட்டுக்கேட்கும் கருவி: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

கடலூர் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில், தனது இருக்கைக்கு கீழே விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து…

மனைவியைக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கணவன்: பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நவீன் என்பவர், தனது மனைவி லட்சுமி செல்போனில் வேறு ஆளுடன் தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகித்துள்ளார். இதைத்…

ஆலந்தூரில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!

சென்னை ஆலந்தூரில் அறை எடுத்து தங்கிய தந்தை தனது 6 வயது மகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…

காஞ்சிபுரத்தில் லாரி விபத்து: காவலாளி உயிரிழப்பு, 4 பேர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள பஜார் பகுதியில் நேற்று லாரி ஒன்று அதிவேகமாக தாறுமாறாக வந்து சாலையோரத்தில் நின்ற கார்கள்,…

1,200 கிராம் தங்கக் கட்டிகள் திருட்டு: 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்கோபால், வியாபார வேலைகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை வந்திருந்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கீழே…