தோழிகளை வைத்து அடுக்குமாடி வீட்டில் விபசார தொழில்!

அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக வாலிபர்கள் வருகை தந்ததாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார்…

கட்டிடத் தொழிலாளி கொலை – வங்கதேச நபர் கைது

பொள்ளாச்சி அருகே கட்டிடத் தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45)…

புதுக்கோட்டையில் இரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (60), ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை ஊழியர். இவரது மனைவி…

2 மாதங்களுக்கு முன் நடந்த கொலை : கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன், கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதாகி, நெல்லை மத்திய சிறையில்…

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை!

கோவை மாநகர காவல் வரம்புக்குபட்ட பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் தற்கொலை சம்பவம் ஒன்று நேற்று நடந்ததுள்ளது போலீஸ் தகவலின்படி,…

நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ நகை கொள்ளை!

மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது 40), காரைக்குடி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் தங்க நகைகளை விற்பனை…

நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் கொலை – ஆட்டோ, அரிவாளை விட்டுவிட்டு தப்பிய கும்பல்!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவனர் அருள்தாஸ், வழக்கம்போல் தனது உடற்பயிற்சி கூடத்துக்குச்…

மளிகைக் கடைக்குள் ஒளிந்திருந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை!

மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் வசித்து வந்த செல்லப்பாண்டி (வயது 26), கடந்த காலத்தில் நடந்த அடிதடி வழக்கில் முக்கியச்சாட்சியாக இருந்தார்.…

புர்கா அணிந்து வீட்டில் நுழைந்த நபர் – பெண்களை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முகமதுபுரா மசூதி 2வது தெருவைச் சேர்ந்த முபாரக் பாஷா, நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி எதிரே…

வாணியம்பாடியில் 39 சவரன் நகைகள் கொள்ளை: பணிப்பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காப்பீடு நிறுவன மேலாளர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் என்பவரது இல்லத்தில் நடந்த நகைதிருட்டு சம்பவம்…