70 வயது மூதாட்டியை கொன்று நகை திருடிய வழக்கில் ஒருவர் கைது!

தருமபுரி மாவட்டம் ஆட்டியானூர் பகுதியைச் சேர்ந்த கம்சலா என்ற 70 வயது மூதாட்டியன் கணவரிடம் முத்து என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.…

வேலை வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.1.10 கோடி மோசடி: ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிரிஜா என்ற பெண், தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன் என கூறி, உதவியாளர், ஹெட்…

சென்னையில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் முயற்சி : மூவர் கைது!

சென்னை நுங்கம்பாக்கம் போலீசாருக்கு போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் வள்ளுவர் கோட்டம் வாட்டர் டேங்க் அருகே…

மருமகளுடன் வாக்குவாதம் – அரிவாளால் சரமாரி வெட்டிய மாமனார் கைது!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மகனின் கடையை நடத்தி வந்த மருமகளை மாமனார் அரிவாளால் சரமாரி வெட்டிய சம்பவத்தில் போலீசார் தீவிரவிசாரணை…

லாரியை திருடி வேறு வண்ணம் பூசி விற்க முயன்ற மூவர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருணைபாளையத்தில் பஞ்சர் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, காரில் வந்த கும்பல் திருடிச் சென்றதாக போலீசாருக்கு…

நீதிபதியின் மகள் என்று கூறி போலீசாரை மிரட்டிய பெண் காவலர் கைது!

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில்  நீதிபதியின் மகள் என்று போலி அடையாளம் கூறி போலீசாரை மிரட்டி, ஹோட்டலில் அறை எடுத்து தரும்படி…

டியூஷனுக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல் – சிசிடிவியில் சிக்கி கைது!

திருப்போரூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது சகோதரருடன் டியூஷன் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் . அந்தச் சமயம்,…

திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த…

காணாமல் போன இளம்பெண் கொலை வழக்கு: போலி சாமியார் உள்பட நால்வர் கைது

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த இளம்பெண் கயல்விழி, கடந்த 8 மாதங்களாக காணாமல் போன நிலையில், கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட…