சீருடையில் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் கைது : காரணம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூச்சிவாக்கம் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பேக்கரி கடையில் புகுந்து…

பேருந்தில் 4 சவரன் நகை திருட்டு – ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து…

சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு…

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது

திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25 வயது பெண், கடந்த 8ஆம் தேதி காலை 9…

மகன் அனுப்பிய 73 சவரன் நகை – தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ராமநாதபுரத்தை சேர்ந்த ரம்ஜான் பீவி என்ற பெண்ணின் மகன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் 73 சவரன் தங்க நகைகளையும்,…

போலி நகைகளை அடகு வைத்து மோசடி முயற்சி – வயதான தம்பதி கைது!

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கு சொந்தமான அடகுக் கடையில், சீனிவாசலு மற்றும் அவரது மனைவி அம்சலட்சுமி கடந்த ஆண்டில் 25…

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபர் பெண்ணை இரும்பு ராடால் தாக்கி தப்பியோடிய போது போலீசார் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, முகிலன் என்பவர் வீட்டுக்குள்…

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது பீர் பாட்டில் வீசிய நபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பீர்…

குழந்தைகளை கடத்தி ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்த இளம்பெண் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி, குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம்…

தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை – நகைக்காக கொன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் 66 வயதான அகமது நாச்சியார் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியில் வசித்து…