சேலத்தில் குழந்தை விற்பனை கும்பல் கைது: ஏழைத் தம்பதிகளிடமிருந்து வாங்கி லட்சங்களில் விற்பனை

சேலம் மாவட்டத்தில் குழந்தை விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்ட இளைஞர் கைது! 

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது கையில் பட்டா கத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை…

இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு கைது! 

சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் பெயராக உருவெடுத்துள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு, தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்…

மாடு தரகர்கள் மீது கத்திக்குத்து  தாக்குதல் – குளித்தலை அருகே போதை ஆசாமிகள் இருவர் கைது!

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆனைகவுண்டனூரில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள பேருந்து…

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைபொருள் மீட்பு!

கோவை துடியலூர் பகுதியில் மதுவிலக்கு  அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரனேஷ் (வயது 22) என்ற இளைஞர் கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது…

கோவில் கலசங்கள் திருடி இரும்புக் கடையில் விற்ற 2 சிறுவர்கள் கைது

சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள பி.கே. காலனியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கலசங்கள் காணாமல் போனதாக…

கரூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தமிழழகனை சுட்டுப்பிடித்த  போலீசார்

கரூர் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சரித்திரப் பதிவேடு…

சென்னையில் 10 ரவுடிகள் கைது – புளியந்தோப்பில் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை புளியந்தோப்பில், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் முன்னெச்சரிக்கையாக நடத்திய சோதனை நடவடிக்கையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 ரவுடிகள் கைது…

சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தேனி இளைஞர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையத்தில் சாக்லேட் கவர்களுக்குள் கஞ்சா மறைத்து கடத்த முயன்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம்…

தென்காசியில் வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா!

தென்காசி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக, புளியங்குடி…