சென்னை மணலியில் 5 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

சென்னை மணலி புதுநகர் பகுதியில் வசிக்கும் பெற்றோருக்கு 5 வயது பெண் குழந்தை இருக்கிறார். நேற்று அந்த சிறுமி விளையாடச் சென்று…

போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் மறுப்பு!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி…

ரயிலில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கோபிகா என்ற 28 வயதுடைய பெண்மணி RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்  பணியில் இருக்கும்…

காலை நேரத்தில் டாஸ்மாக் முன்பு மது அருந்தியவர்களை விரட்டிய போலீஸாருடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு காலை நேரத்திலும் மதுபிரியர்கள் திரண்டிருந்தனர். வீதியோரம் மற்றும் பார் முன்பு மது…

கஞ்சா விற்பனை செய்த ஐ.டி. ஊழியரின் மனைவி பொலிசில் புகார் : கணவர் கைது!

திருவொற்றியூரை சேர்ந்த ராஜா, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவன ஊழியர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை…

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் — அளவிடும் பணியில் அதிகாரிகள்!

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதில், அண்ணா…

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா வேட்டைக்காக சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில்…

இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…

சென்னை வியாசர்பாடியில் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது !

சென்னை வியாசர்பாடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்திய 3 இளைஞர்கள், வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மெத்தம்பெட்டமைன்…