வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற மூவர் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில், வலி நிவாரண மாத்திரைகள் போதைப் பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்ததாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

அதிமுக பெண் நிர்வாகி குடும்ப தகராறு – தடுக்க வந்தவர்களுக்கு அடி, உதை; போலீசார் வலைவீச்சு!

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வி மற்றும் அவரது சகோதரர் கணேசன் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

கோவை வடகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை – நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!

வடகோவை மேம்பாலம் பகுதியில் லென்ஜாங்கம் என்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக…

லிப்ட் கேட்ட பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர், அன்னூர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.…

சென்னையில் செல்போன் திருடனை துரத்திப் பிடித்த போலீசார்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து திருடும் சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் பல…

டெலிவரி ஊழியரை தாக்கிய திமுக கவுன்சிலர்!

தருமபுரி மாவட்டத்தில் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வரும் ஜெகன், சமீபத்தில் சமூக வலைத்தள லிங்க் மூலம் ஆன்லைனில் ஒரு…

மதுரவாயலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக 10 பேர் கைது!

சென்னை மதுரவாயல் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்ததாக புலனாய்வுச் செய்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 10 பேரை…

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது!

ராமநாதபுரத்தில் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…

வழி கேட்டு மாட்டிக்கொண்ட ஆடு திருடர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு…

வீடு புகுந்து இளைஞரை கடத்திய மூவர் கைது!

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் சைபர் மோசடி செய்ததாகக் கூறி, சட்டக்…