திருச்சி போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (56) திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பிரமிளா (51),…

இலங்கைக்கு கடத்த முயன்ற  60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மீட்பு !

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போரூரில் ஐடி ஊழியர் கைது!

சென்னை போரூரைச் சேர்ந்த அஜித்குமார் என்ற ஐடி ஊழியர், உடன் பணிபுரிந்த இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், தனிமையில்…

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் இயங்கிவரும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று காலை பெரும் வெடி விபத்து…

காருக்குள் மது அருந்தி விட்டு உறங்கிய இருவர் உயிரிழப்பு!

திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான திலீப் மற்றும் வினய் இருவரும் காரில் தார்ப்பாய் போர்வையுடன் மூடி, ஏசி இயங்கும் நிலையில் காருக்குள்…

கூவத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே காத்தான்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தவர் கூவத்தூர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ். நேற்று…

27 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த  கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டி.மடப்புரத்தைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின்…

ஆட்சியர் அலுவலகத்தில் பெணொருவர் தீக்குளித்த விவகாரம்  : தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு சோகமான சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. PACL என்ற…

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரக் கொலை – தாய் மற்றும் அவரது காதலன் கைது

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அங்கு 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, தாக்கப்பட்டு கொலை…

பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை!

சென்னை பெரம்பூரில் தாயுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்ற சிறுமி, தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…